follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉள்நாடுஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி

ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி

Published on

ஹம்பாந்தோட்டடை, வீரகெட்டிய மெதமுலன டி.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி போராட்டக்காரர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று (09) நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களின் பல வீடுகள் தாக்கப்பட்டதுடன், சில வீடுகளுக்கு தீயும் வைக்கப்பட்டிருந்தது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பொல் தெஸதிய” விசேட திட்டம்

தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், தெங்கு செய்கை...

வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறந்து வைப்பு

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி...

மீண்டும் உச்சத்தை எட்டியது கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) மீண்டும் தனது உச்ச மதிப்பைப்...