follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகாலி முகத்திடல் எழுச்சி போராட்டம் தொடர்கிறது

காலி முகத்திடல் எழுச்சி போராட்டம் தொடர்கிறது

Published on

காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் கோட்டாகோகம எழுச்சிப் போராட்டம் இன்று 33ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

நேற்று முன்தினம்(09) போராட்ட களத்தில் குண்டர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நேற்றிரவு (10) ஐந்து நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

போராட்டத்தின் பிரதான மேடையில் கூடிய சர்வ மத தலைவர்களும் வன்முறையை நிறுத்துமாறு இதன்போது கேட்டுக் கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணம் குறித்து அறிவித்தல்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ...

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...