follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுமிரிஹான சம்பவம் - பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

மிரிஹான சம்பவம் – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

Published on

கடந்த மார்ச் 31 ஆம் திகதி மிரிஹான, பென்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியின்மையை ஏற்படுத்திய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது

இந்தச் சம்பவத்தின் போது பஸ் ஒன்றுக்கு தீ வைத்த மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 071-8594922, 011-2441379, மற்றும் 011-2422176 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...