follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுலிட்ரோ நிறுவனத்தின் அதிகாரிகளை கோப் குழுவிற்கு அழைக்குமாறு கோரிக்கை

லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரிகளை கோப் குழுவிற்கு அழைக்குமாறு கோரிக்கை

Published on

நேற்று லொறிகள் ஊடாக எரிவாயு இறக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தும் குறித்த பணி இடம்பெறவில்லை எனவும் குறித்த நடவடிக்கை தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிவொன்றின் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரிகளை கோப் குழுவிற்கு அழைத்து விசாரணை நடத்த கோரியுள்ளதாகவும் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (ஜூலை 7) முதல் மறு அறிவிப்பு வரும்...

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...