follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுதேவைக்கு அதிகமாக எரிபொருள் சேமிப்பதை தவிர்க்க வேண்டும்

தேவைக்கு அதிகமாக எரிபொருள் சேமிப்பதை தவிர்க்க வேண்டும்

Published on

தேவைக்கு அதிகமாக எரிபொருள் சேமிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், நாளாந்தம் பொதுமக்கள் அவற்றை விநியோகிக்குமாறு கோரி வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் வலுசக்தி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் எரிபொருள் விநியோகத்தில் கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்க முடியாதெனவும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...