follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஉச்ச நீதிமன்றத்தின் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது

உச்ச நீதிமன்றத்தின் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது

Published on

கொவிட் -19 தொற்றுநோய் சூழ்நிலையின் காரணமாக மிகவும் அத்தியாவசிய வழக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் உச்ச நீதிமன்றத்தின் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திறந்த நீதிமன்றத்தில் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் அழைப்பது செப்டெம்பர் 03 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற செயலாளர் பிரதீப் மகமுதுகலா தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மரத்தில் மோதி விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள...

கம்பஹாவில் 12 மணிநேரம் நீர்விநியோகத்தடை

திருத்தப்பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்...