follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுசர்வகட்சி அரசாங்கமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! - முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால தெரிவிப்பு!

சர்வகட்சி அரசாங்கமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால தெரிவிப்பு!

Published on

சர்வகட்சி அரசாங்கத்தை உடனடியாக நிறுவ வேண்டிய கட்டாயத்தில் நாடு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கத்தினை ஏற்படுத்துவதன் மூலம் தற்போது நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சனைகளையும் குறுகிய காலத்தில் தீர்க்க முடியும் என தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...