follow the truth

follow the truth

June, 2, 2025
Homeஉள்நாடுநாட்டின் நெருக்கடி நிலையினால் மூடப்படுகிறது பேராதனை பல்கலைக்கழகம்!

நாட்டின் நெருக்கடி நிலையினால் மூடப்படுகிறது பேராதனை பல்கலைக்கழகம்!

Published on

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்கலைக்கழகம் மூடப்பட்டாலும் கல்வி நடவடிக்கைகளை இணைய வழி மூலம் நடாத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக – “வரி சக்தி” வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படை மேம்பாட்டிற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான...

லிந்துலை நகரசபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர்...

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 31...