follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்!

இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்!

Published on

அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் கம்பஹா பிரதேசத்திலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட இளைஞன் அழகு கலை நிலையமொன்றில் இருந்த சமயம் அங்கு வந்த துப்பாக்கிதாரி இந்த சூட்டுச் சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...