follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுIMF ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்

IMF ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்

Published on

 இணக்கப்பாட்டின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக அமெரிக்கா வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் தொடர்பில் கொழும்பில் நேற்று(29) நடைபெற்ற அமெரிக்கா – இலங்கை வணிக பேரவையில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான நிதி உதவி, விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகள், அரச நிதி முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான கல்வி பரிமாற்றம் மற்றும் பயிற்சி போன்றவற்றை இரட்டிப்பாக அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜுலி சங் இதன்போது தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள்

வெசாக் தினத்துடன் இணைந்து, நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள்...