follow the truth

follow the truth

June, 23, 2025
Homeஉள்நாடுபிரித்தானிய மகாராணி குறித்து ஜனாதிபதி கவலை!

பிரித்தானிய மகாராணி குறித்து ஜனாதிபதி கவலை!

Published on

எலிசபெத் மகாராணியின் சுகயீனம் குறித்த செய்தியை கேட்டு தான் கவலையடைந்ததாக ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய மகாராணியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.

பிரித்தானிய மகாராணிக்கு தற்போது 96 வயதாகும்.

மகாராணியின் சுகயீனம் குறித்த செய்தியை தொடர்ந்து உலக நாடுகளின் கவனம் இது தொடர்பில் திரும்பியுள்ளது.

ராணியின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலிலுள்ள 3 இலங்கையர்கள் நாளை நாடு திரும்பவுள்ளனர்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணிபுரியும் மூன்று இலங்கையர்கள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகத்...

கொழும்பு 7 இல் வீதி ஒன்றுக்கு தற்காலிகமாக பூட்டு

கொழும்பு 7 வித்யா மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொலைபேசி கம்பம் ஒன்று விழுந்ததால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீதியில்...

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விஷேட அறிவிப்பு

தற்போதைய போர் சூழ்நிலையை எதிர்கொண்டு எதிர்காலத்தில் எண்ணெய் தொடர்பாக நெருக்கடி நிலை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக...