follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுசமிக்ஞை கோளாறால் பாதிக்கப்பட்ட ரயில் சேவை!

சமிக்ஞை கோளாறால் பாதிக்கப்பட்ட ரயில் சேவை!

Published on

சமிக்ஞை கோளாறு காரணமாக கரையோர மார்கத்தினூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்  திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (14) காலை களுத்துறை பிரதேசத்தில் இந்த சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் சேவைக்கு பாராட்டு

நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், கெட்டதைத் தடுப்பதற்கு போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தவகையில் நிதி அமைச்சின்...

கெஹெலிய அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(18) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும்...

பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

ஈரான் - இஸ்ரேல் மோதலின் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று பிற்பகல்...