follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுதேவைப்பட்டால், கூடுதல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்காது - பந்துல

தேவைப்பட்டால், கூடுதல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்காது – பந்துல

Published on

கொழும்பில் 8 அதியுயர் பாதுகாப்பு வலயங்களை (HSZ) அமைப்பதற்கான விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்ட போதிலும், அரசாங்கம் ‘பயங்கரவாதச் செயல்கள்’ என்று கூறியது மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில், தேவைப்பட்டால், கூடுதல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்காது என ஊடகம், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கமும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கு வேறு ஒரு சந்தர்ப்பம் தேவைப்பட்டால் பொருத்தமான சட்டங்களை அறிமுகப்படுத்துவார்கள் என்று அமைச்சர் குணவர்தன மேலும் கூறினார்.

உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் அமைச்சர் டிரன் அலஸ் ஆகியோரின் சிந்தனையில் உருவானது என தற்போது தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி விக்ரமசிங்கவின் கையொப்பத்திற்காக வர்த்தமானியின் வரைவைச் சமர்ப்பிக்கும் முன்னர், சட்டமா அதிபர் சஞ்சய ராஜரட்ணம் பீ.சி.யிடம் ஆலோசனை கேட்க அவர்கள் தவறிவிட்டனர், பி

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர்...

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை...