follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடுஇலங்கை பொறியியலாளர்களுக்கு பதிலாக சீன பொறியியலாளர்கள்

இலங்கை பொறியியலாளர்களுக்கு பதிலாக சீன பொறியியலாளர்கள்

Published on

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் பராமரிப்புக்காக கடந்த 2011 முதல் தற்போது வரை சுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் சீன பொறியியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஷாந்த தெரிவித்துள்ளார்

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் முக்கிய பராமரிப்புகளுக்காக சீன பொறியாளர்களை நியமிப்பதில் தவறில்லை எனவும் உள்ளூர் பொறியாளர்களால் செய்யக்கூடிய E மற்றும் K நிலைப் பராமரிப்புப் பணிகளுக்கு சீனப் பொறியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் மின்சார சபை தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஷாந்த தெரிவித்துள்ளார்

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுவரெலியாவின் கிரகரி ஏரியில் படகு சவாரிக்கு தற்காலிக தடை

கடும் காற்று மற்றும் கடுமையான வானிலை காரணமாக, பாதுகாப்பு காரணங்களுக்காக நுவரெலியாவில் உள்ள கிரகரி ஏரியில் படகு சவாரி...

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் குறித்து நேற்றையதினம் (17) கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய...

இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2,138 முறைப்பாடுகள்

இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2,138 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு...