follow the truth

follow the truth

July, 21, 2025
HomeTOP1இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2,138 முறைப்பாடுகள்

இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2,138 முறைப்பாடுகள்

Published on

இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2,138 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரை 44 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், அதில் 31 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் இலஞ்சம், ஊழல், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளியிடத் தவறுதல், சட்டவிரோதமாக சொத்துக்கள் ஈட்டுதல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் 42 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம், ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில், 45 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விசேட சுற்றிவளைப்பில் 1,241 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,241 நபர்கள் கைது...

ஆகஸ்ட் 10ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்...

ரோஹிதவின் மகள் – மருமகன் வெளிநாடு செல்ல தடை

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாலனை ஊழல் தடுப்பு பிரிவின்...