follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுஜானகி சிறிவர்தன மீண்டும் விளக்கமறியலில்

ஜானகி சிறிவர்தன மீண்டும் விளக்கமறியலில்

Published on

திலினி பிரியமாலியின் நிதி மோசடி வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜானகி சிறிவர்தன இன்று (06) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும், மேலதிக நிலுவையில் உள்ள மூன்று வழக்குகள் நிமித்தம் அவர் மீண்டும் எதிர்வரும் 13ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சிசு செரிய பஸ் சேவை எண்ணிக்கையை 2000 வரை அதிகரிக்க நடவடிக்கை

அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்கு மேலும் 500 சிசு செரிய பஸ் சேவைகளை வழங்கி அதன் எண்ணிக்கையை 2000...

வெசாக் அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்

வெசாக் பண்டிகையின் போது செய்யப்படும் பல்வேறு அலங்காரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி,...