follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉலகம்கொவிட் அச்சம் : இந்தியா சான்றிதழை சமர்ப்பிக்க கோரிக்கை

கொவிட் அச்சம் : இந்தியா சான்றிதழை சமர்ப்பிக்க கோரிக்கை

Published on

கொவிட் இனால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, கொவிட் விதிகளை மீண்டும் அமுல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

அதன்படி, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் கொவிட் தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், புறப்படுவதற்கு முன், உரிய பரிசோதனை அறிக்கையை இந்திய அரசின் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...