follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுஇன்றும் 05 ரயில் பயணங்கள் இரத்து

இன்றும் 05 ரயில் பயணங்கள் இரத்து

Published on

தற்போது நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக இன்றும் 05 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிலாபம் பாதை, பிரதான பாதை மற்றும் களனிவெளி பாதையில் இயங்கும் 05 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக ஊழியர்கள் பற்றாக்குறையால் தினசரி ரயில் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

மூத்த பிரஜைகளின் கணக்கு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என...

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...