follow the truth

follow the truth

May, 6, 2025
HomeUncategorizedகொவிட் ஒழிப்பு செயலணியினால் அனைத்து துறைகளுக்கும் அறிவித்தல்

கொவிட் ஒழிப்பு செயலணியினால் அனைத்து துறைகளுக்கும் அறிவித்தல்

Published on

தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணி முதல் நீக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கொவிட் −19 தடுப்புக்கான விசேட செயலணி வலியுறுத்தியுள்ளது.

ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர், மக்கள் ஒன்று கூடும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் அதனால் மீண்டும் கொவிட் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படாதிருக்க குறித்த சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவது கட்டாயம் என சுகாதார தரப்பு சுட்டிகாட்டியுள்ளது.

இன்று (01) இடம்பெற்ற கொவிட் −19 தடுப்புக்கான விசேட செயலணியில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

JVP – NPP இரண்டிலும் மாற்றங்கள் எதுவுமில்லை – இரண்டும் ஒன்றுதான்

தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர...

கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவுகள்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாதேஷிற்கு மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தி...

முதல் முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக பெண் ஒருவர் தெரிவு

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான அவர் இந்தப்...