follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர்கள் போனஸ் வழங்குமாறு கூறி போராட்டம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர்கள் போனஸ் வழங்குமாறு கூறி போராட்டம்

Published on

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமை தொடர்பில் ஊழியர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஊழியர்கள் வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு கோரி பொது முகாமையாளரின் அலுவலகத்தை அதன் ஊழியர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

வருடாந்த போனஸ் திறைசேரியால் அங்கீகரிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...