follow the truth

follow the truth

May, 18, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா"வங்குரோத்து நாட்டில் தேர்தலுக்குச் செலவு செய்வதே பிரச்சினை"

“வங்குரோத்து நாட்டில் தேர்தலுக்குச் செலவு செய்வதே பிரச்சினை”

Published on

இந்த தருணத்தில் தேர்தலை நடத்துமாறு கோரி குரல் எழுப்புவது பைத்தியகாரத்தனமான ஒரு உணர்வு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதியின் சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டைக் காப்பாற்றுவதே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்று கூறிய சமன் ரத்னபிரியா, வங்குரோத்து நாட்டில் தேர்தலுக்குச் செலவு செய்வதே பிரச்சினை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, பிட்டகோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சமன் ரத்னப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...

புதிய அரசியல் கூட்டணியில் 15 SJP எம்பிக்கள்

அடுத்த தேர்தலுக்கு முன், புதிய கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் வரவிருக்கும் பரந்த கூட்டணியின் பணிகளை நிறைவுக்கு...