follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபண்டி உரத்தை உடனடியாக இடுவதற்கான ஆலோசனை

பண்டி உரத்தை உடனடியாக இடுவதற்கான ஆலோசனை

Published on

நடப்பு பருவத்தில் 4 முதல் 6வது வாரத்தில் நெற்பயிர்களுக்கு உடனடியாக பண்டி உரத்தை இட வேண்டும் என வேளாண்மை வல்லுநர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

போஷாக்கு குறைபாடு காரணமாக பயிர் மஞ்சள் நிறமாக காணப்படுவதாக பதலகொட அரிசி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜயந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த பருவத்தில் 8% முதல் 10% பயிர்கள் மஞ்சள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் நிலைமையை தணிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்

மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்காக நிலவும் சட்டம் கட்டாயமாக திருத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைத்...

சடுதியாக அதிகரித்துள்ள எலுமிச்சை விலை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தையில் கேரட்டின் விலை அதிகரித்துள்ளதைப் போன்று, நாட்டின் பல பகுதிகளில் இப்போது ஒரு...

இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட பசுமை இல்லம்

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குத்...