கலாநிதி சுமித்ரா பீரிஸின் இறுதிக் கிரியைகளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கலாநிதி சுமித்ரா பீரிஸின் இறுதிக் கிரியைகள் நாளை மாலை 4 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.