follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஇசையால் நாட்டையே பாட வைத்த துலிக விடைபெற்றார்

இசையால் நாட்டையே பாட வைத்த துலிக விடைபெற்றார்

Published on

பிரபல இசைக் கலைஞர் துலிக நுவன் கொன்டகொட தனது 40 வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

துலிக நுவன் கொன்டகொட இந்த நாட்டில் பல பிரபலமான பாடல்களுக்கு தனது இசையமைப்பின் மூலம் வண்ணம் தீட்டியவர்.

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...