follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉலகம்பெரு நாட்டில் பறவை காய்ச்சல் - 55 ஆயிரம் பறவைகள் உயிரிழப்பு

பெரு நாட்டில் பறவை காய்ச்சல் – 55 ஆயிரம் பறவைகள் உயிரிழப்பு

Published on

பெரு நாட்டின் எட்டு பாதுகாக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் சமீபத்தில் 55,000 பெலிகன், பெங்குவின் பறவைகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன.

அவற்றை ஆய்வு செய்ததில், அந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 585 கடல் சிங்கங்களும் பறவை காய்ச்சல் காஈனமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுகுறித்து ‘செர்னான்ப்’ வெளியிட்ட அறிக்கையில், ‘இறந்த கடல் சிங்கங்களின் உடலில் ஹெச்5என்1 வகை வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.
அதையடுத்து பெருவின் தேசிய வன மற்றும் வனவிலங்கு சேவை வெளியிட்ட அறிக்கையில், ‘கடற்கரையில் கடல் சிங்கங்கள் மற்றும் கடல் பறவைகள் பறவைக் காய்ச்சலால் இறப்பதால், அதனுடனான தொடர்பை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...