follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் எதிர்காலத்தில் மேலும் நில அதிர்வுகள் பதிவாகலாம்

இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் நில அதிர்வுகள் பதிவாகலாம்

Published on

இந்தோ-ஆஸ்திரேலிய டெக்டோனிக் பிளேட்டின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் இலங்கையில், மேலும் பல சிறு அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகலாம் என மூத்த பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புத்தல பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம் இந்திய-அவுஸ்திரேலிய தட்டு உடைந்ததால் ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை எனவும் பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம், கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...