follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுஅனைத்து புகையிரத சேவைகளும் மீண்டும் ஆரம்பம்

அனைத்து புகையிரத சேவைகளும் மீண்டும் ஆரம்பம்

Published on

நாடளாவிய ரீதியில் அனைத்து புகையிரத பொது போக்குவரத்து சேவைகளும் மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...