follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுஎக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவு

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவு

Published on

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை உடனடியாகக் கைப்பற்றுமாறு கொழும்பு துறைமுக நிர்வாகத்துக்குக் கொழும்பு சுற்றுலா மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ட்ரைகோ மெரிடைம் தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராயந்த கொழும்பு சுற்றுலா மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கப்பல் தீப்பற்றியதால் தமது சேவை பெறுநருக்கு உரித்தான 6 கொள்கலன்கள் தீக்கிரையாகியுள்ளதாகக் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த கப்பலில் உள்ள கொள்கலன்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதால், தமது சேவைப்பெறுநருக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை நிவர்த்திக்கும் பொருட்டு அக்கப்பலை கையகப்படுத்த உத்தரவிடக்கோரி மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகோரியிருந்தார்.

மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் அக்கப்பலை கையகப்படுத்த உத்தரவிட்டது. இவ்வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...