follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுகலந்துரையாடல் ஒன்றினை கோரி நிபுணர்களிடமிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

கலந்துரையாடல் ஒன்றினை கோரி நிபுணர்களிடமிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

Published on

புதிய வருமான வரிச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடுமாறு ஜனாதிபதிக்கு தொழிற்சங்கம் மற்றுமொரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

இதன்படி, குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுமென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தொழில் வல்லுநர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர்...

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை...