follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுபல்கலைக்கழக மாணவர்களது முரண்பாடுகள் மனிதாபிமானமற்றது

பல்கலைக்கழக மாணவர்களது முரண்பாடுகள் மனிதாபிமானமற்றது

Published on

இலங்கையின் கல்விமுறையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளாக அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால், அந்த பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு குழுவினர் மேல் தளத்திற்கு வருவதை தடுக்கும் வகையில் படிக்கட்டுகளில் வெந்நீரை ஊற்றுவதற்கு மாணவர்களின் குழு ஏற்பாடு செய்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020/2021 தொகுதி மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து பீடங்களின் மாணவர்களையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர்...

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை...