follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபௌத்த - பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

பௌத்த – பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

Published on

ஹோமாகம, பிட்டிபனவில் அமைந்துள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை கல்வி நடவடிக்கைகளுக்காக முதலாம் வருட மாணவர்களுக்காக இம் மாதம் 27ஆம் திகதி மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் உப வேந்தர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அங்கு இடம்பெற்ற பகிடிவதை சம்பவத்தையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதியுடன் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...