follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுஉயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி ஒத்திவைப்பு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி ஒத்திவைப்பு

Published on

அண்மையில் நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை காலவரையின்றி ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு போதிய ஆசிரியர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காததே இந்த நடவடிக்கைக்குக் காரணம்.

இந்நிலை இருந்த போதிலும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய ஆசிரியர்களுக்கு போதிய உதவித்தொகை வழங்கப்படாததால் போதுமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரவில்லை என்பதும் தெரிந்ததே.

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணி நேற்று (22) ஆரம்பமாகவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...