follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுபௌத்த - பாலி பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீள திறப்பு

பௌத்த – பாலி பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீள திறப்பு

Published on

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் நெலுவே சுமனவங்ச ​தேரர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாணவர்களையும் அழைத்து பல்கலைக்கழகத்தை திறக்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், அவ்வாறு திறப்பதற்கு இயலாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்குமாறு கோரி பிட்டிபன பல்கலைக்கழத்திற்கு அருகில் பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று(22) பிற்பகல் ஆரம்பித்த சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...