follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபௌத்த - பாலி பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீள திறப்பு

பௌத்த – பாலி பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீள திறப்பு

Published on

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் நெலுவே சுமனவங்ச ​தேரர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாணவர்களையும் அழைத்து பல்கலைக்கழகத்தை திறக்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், அவ்வாறு திறப்பதற்கு இயலாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்குமாறு கோரி பிட்டிபன பல்கலைக்கழத்திற்கு அருகில் பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று(22) பிற்பகல் ஆரம்பித்த சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...