follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஇசுறுபாயவுக்கு முன்பாக போராட்டம்

இசுறுபாயவுக்கு முன்பாக போராட்டம்

Published on

இன்றும்(24) இசுறுபாயவுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மாணவர் பிக்குகள் குழுவொன்று கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தி 57 பேரை பொலிஸார் நேற்று (23) கைது செய்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று (24) பிற்பகல் இசுறுபாயவுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...