follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு

ருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு

Published on

ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காரணமாக பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...