follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுபுதிதாக 2500 மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை

புதிதாக 2500 மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை

Published on

புதிதாக 2500 வைத்தியர்ளை சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக நிதி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் திரு.ஜனக ஸ்ரீ சந்திர குப்தா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்காலத்தில் வைத்தியர்களுக்கான வெற்றிடம் நீங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சில வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...