follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுநெல் உற்பத்திக்கு சமூக பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு

நெல் உற்பத்திக்கு சமூக பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு

Published on

நெல் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாய பயிர்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வரி நீக்கத்தின் பலனை விவசாயிகள் அனுபவிக்க முடியும் என தான் நம்புவதாக தெரிவித்திருந்தார்.

வரி நீக்கப்பட்டதன் மூலம் ஆலை உரிமையாளர்கள் அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நெல் உற்பத்தியில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் 2.5% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியாக வசூலிக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...