follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுசமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி - விண்ணப்பிக்காதவர்களுக்கு சந்தர்ப்பம்

சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி – விண்ணப்பிக்காதவர்களுக்கு சந்தர்ப்பம்

Published on

சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரிப் பலன்களுக்காக விண்ணப்பித்த குடும்பங்களின் சனத்தொகை கணக்கெடுப்பு இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன்புரிப் பலன்கள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

முப்பத்தேழு லட்சத்து இருபதாயிரம் பேர் நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், இதுவரை எண்பதாயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி கோரி விண்ணப்பிக்காத மக்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தலைவர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...

பல பகுதிகளில் நாளையும் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை...