follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉலகம்ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை 90 நாட்களுக்குள் நடத்த உத்தரவு

ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை 90 நாட்களுக்குள் நடத்த உத்தரவு

Published on

பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாண சபைகளுக்கான தேர்தலை மூன்று மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று 3-2 என பிரித்து தீர்ப்பு வழங்கியது.

நிதி நெருக்கடி காரணமாக இந்த மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியாது என அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

ஜூன் 27 – செப்டம்பர் 10 ஆகிய நாட்கள் தீர்மானமிக்கவை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இரண்டு...

தென்னாப்பிரிக்கா மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பக்கச்சார்பான மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்கா கொண்டு வருவதாக...

தாய்வான் பாராளுமன்றத்தில் அடிதடி

தாய்வான் நாடாளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தின் போது தாய்வான் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்திருத்தங்கள் தொடர்பான கடுமையான சர்ச்சையின்...