follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுதேர்தல் பிற்போடபட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க தீர்மானம்

தேர்தல் பிற்போடபட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க தீர்மானம்

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடபட்டமைக்கு விசேட விசாரணைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பல முறைப்பாடுகள் தமக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாடுகள் அடிப்படையில் கொண்டு இந்த விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...