follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉலகம்அதானி குறித்து விசாரிக்க ஒரு சுயாதீன குழு

அதானி குறித்து விசாரிக்க ஒரு சுயாதீன குழு

Published on

இந்திய வர்த்தக சாம்ராஜ்யத்தின் உரிமையாளரான கௌதம் அதானிக்கு எதிராக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று முன்வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுயாதீனக் குழுவை நியமிக்க இந்திய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Hindenburg Research நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்கு விலை மற்றும் நிதி மோசடியில் அதானி குழுமம் தேவையற்ற தலையீடுகளை செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அதானி நிறுவனத்தின் பங்கு விலை வேகமாக சரிந்து பெரும் நிதி இழப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை அதானி மறுத்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய எதிர்க்கட்சி கூறுகிறது.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி அபே எம். சப்ரே பெயரிடப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அவர்களின் அறிக்கையை சமர்ப்பிக்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அழுத்தம், நுட்பம், நடவடிக்கை – அரசு ஊழியர்கள் மீது அதிரடி தீர்ப்பு

அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இவர்...

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

கனடா பொருட்களுக்கு 35% வரி அமுல் – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருட்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல்...