follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉலகம்டிக்டொக் செயலியில் புதிய கட்டுப்பாடு

டிக்டொக் செயலியில் புதிய கட்டுப்பாடு

Published on

உலகளாவிய ரீதியில் 18 வயதுக்குட்பட்ட டிக்டொக் செயலி பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க டிக்டொக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 18 வயதுக்குட்பட்ட பயனாளர்கள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் மாத்திரமே டிக்டொக் செயலியை பயன்படுத்த முடியும் எனவும் அடுத்த சில வாரங்களில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று டிக்டொக் தெரிவித்துள்ளது.

பயன்பாட்டின் பாதுகாப்பு மற்றும் சில இடுகைகளைத் தள்ள அதன் அல்காரிதத்தை மாற்றும் திறன் குறித்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு அரசாங்கங்களிடையே அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த மாற்றங்கள் வந்துள்ளன.

பயன்பாட்டின் பாதுகாப்பு மற்றும் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை இணைப்பது குறித்தும் உலகளவில் அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் மாற்றங்கள் செயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...