follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், அது கடுமையாக இருக்கும்

நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், அது கடுமையாக இருக்கும்

Published on

நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால் நீதித்துறை மிகவும் கண்டிப்புடன் செயற்படும் என பிரதான எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று (10) தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குமாறு நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும், நீதித்துறையும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாக, அரசு தற்போது பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்ப ஆரம்பித்துள்ளதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நீதித்துறையையும் தேர்தல்கள் ஆணைக்குழுவையும் அடக்குவதற்காகவே இவ்வாறான விடயங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...