அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வருமான வரியை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரி கொழும்பு துறைமுக ஊழியர்கள் இன்று (13) துறைமுகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான துறைமுக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
follow the truth
Published on