follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுதுறைமுக ஊழியர்கள் இன்றும் போராட்டத்தில்

துறைமுக ஊழியர்கள் இன்றும் போராட்டத்தில்

Published on

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வருமான வரியை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரி கொழும்பு துறைமுக ஊழியர்கள் இன்று (13) துறைமுகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஏராளமான துறைமுக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...