follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுசுதந்திர சதுக்க வளாகத்தில் இலங்கையர்களுக்கு தடை

சுதந்திர சதுக்க வளாகத்தில் இலங்கையர்களுக்கு தடை

Published on

கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்க வளாகத்திற்குள் இன்று(14) உள்ளூர் சுற்றுலா பயணிகள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே உள்ளே செல்ல முடியும் என பொலிஸார் இன்று (14) தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு சுற்றுலா பயணிகள் இன்று சுதந்திர சதுக்க வளாகத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் பொது நிர்வாக அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்

சுதந்திர சதுக்க வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக்...