follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு

ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு

Published on

கரையோர ரயில் பாதையின் 17வது மைல் பகுதியில் உள்ள ரயில் கடவை நாளை (16) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மூடப்படும் என இலங்கை புகையிரத தலைமையகம் பிரதி பாதுகாப்பு அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (16) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை குறித்த வீதி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...

கொழும்பு – பொரளை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு – பொரளை பகுதியில், இன்று (07) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50...