follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1இம்ரான் கானின் வீட்டிற்குள் பொலிசார் வலுக்கட்டாயமாக நுழைவு

இம்ரான் கானின் வீட்டிற்குள் பொலிசார் வலுக்கட்டாயமாக நுழைவு

Published on

பாகிஸ்தானின் பஞ்சாப் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஜமான் பூங்காவில் உள்ள வீட்டின் கதவை உடைத்து பலவந்தமாக உள்ளே நுழைந்ததாக பஞ்சாப் பொலிசாரிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு முன்னாள் பிரதமர் சென்றிருந்த வேளையில் அவரது வீட்டுக்குள் பொலிசார் நுழைந்தனர்.

அப்போது வீட்டில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பேகம் இருந்தார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், மனைவி வீட்டில் தனியாக இருக்கும் போது கதவுகளை உடைத்து உள்ளே நுழைய அவர்களுக்கு என்ன சட்ட உரிமை உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...