follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடுகையிருப்பு அடிப்படையில், இலங்கை இன்னும் கீழே உள்ளது

கையிருப்பு அடிப்படையில், இலங்கை இன்னும் கீழே உள்ளது

Published on

கடந்த மாத இறுதியில் இலங்கையின் கையிருப்பு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டதாகவும், கையிருப்பு தொகையை கருத்திற்கொண்டால் இலங்கை இன்னமும் மிகவும் குறைந்த நிலையிலேயே இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சிக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இந்த பெறுமதியை 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெஹியோவிட்டவில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் அவர் தெரிவித்தார்.

“டொலரின் மதிப்பு தேவை மற்றும் விநியோகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அரசு இதை தேவையில்லாமல் கட்டுப்படுத்த முயன்றதில்லை. 360 முதல் 380 ரூபாயாக இருந்த டொலர், தற்போது 320 ஆக குறைந்துள்ளது. IMF கடன் பிரீமியம் பெறுவது நமது கையிருப்பு அதிகரிக்க ஒரு காரணம்..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...