follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடுமத்திய வங்கியை சுயாதீனமாக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார்

மத்திய வங்கியை சுயாதீனமாக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார்

Published on

சர்வதேச நாணய நிதியத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியை சுயாதீனமாக்க முயற்சித்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவையும் நீதித்துறையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 17, 19, 20 மற்றும் 21 அரசியலமைப்புத் திருத்தங்களின் மூலம் நிறுவப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தில் செல்வாக்கு செலுத்துவதன் மூலம் ஜனாதிபதி நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...