follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுதுறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக தலதா அத்துகோரல தெரிவு

துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக தலதா அத்துகோரல தெரிவு

Published on

சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவு செய்யப்பட்டார்.

இந்தக் குழு பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் தெரிவு செய்யப்பட்டார்.

இந்தக் குழுவுக்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய செயலகம் ஆகிய நிறுவனங்களை அழைக்க முடியும் என இதன்போது புலப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் கவனத்திற்கு

கனமழை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் கவனமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மழை...

சுமார் 36 அரசு நிறுவனங்களின் மோசடி அம்பலமானது

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 36 அரச நிறுவனங்கள், வாரியங்கள், ஆணையங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுடைய நிதி அறிக்கைகளை...

உப்பு தட்டுப்பாட்டுக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம்

உப்பு தட்டுப்பாட்டுக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம் எனவும், இதுவேதான் அவர்களை அதிகளவில் உப்பை கொள்வனவு செய்ய வழிவகுத்துள்ளதாகவும்,...